
ஊண்உடை எச்சம் உயிர்க்குஎல்லாம் – குறள்: 1012
ஊண்உடை எச்சம் உயிர்க்குஎல்லாம் வேறுஅல்லநாண்உடைமை மாந்தர் சிறப்பு. – குறள்: 1012 – அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை உணவு, உடை போன்ற அனைத்தும் எல்லோருக்கும் பொதுவானதேவைகளாக அமைகின்றன; ஆனால் சிறப்புக்குரிய தேவையாக இருப்பது, பிறரால் பழிக்கப்படும் செயல்களைத் தவிர்த்து வாழும் நாணுடைமைதான். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]