திருக்குறள்

நாநலம் என்னும் நலனுடைமை – குறள்: 641

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்யாநலத்து உள்ளதூஉம் அன்று. – குறள்: 641 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் கலைஞர் உரை சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை. எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும் ஞா. தேவநேயப் பாவாணர் உரை நாநலம் என்று அறிவுடையோரால் உயர்வாகச் [ மேலும் படிக்க …]