
திருக்குறள்
பணியுமாம் என்றும் பெருமை – குறள்: 978
பணியுமாம் என்றும் பெருமை சிறுமைஅணியுமாம் தன்னை வியந்து. – குறள்: 978 – அதிகாரம்: பெருமை, பால்: பொருள். கலைஞர் உரை பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன்பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்துகொண்டு இறுமாந்து கிடப்பார்கள். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை பெருமை [ மேலும் படிக்க …]