![Thiruvalluvar](https://www.kuruvirotti.com/wp-content/uploads/2019/12/Thiruvalluvar-statue-1-326x245.jpg)
திருக்குறள்
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் – குறள்: 657
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்கழிநல் குரவே தலை. – குறள்: 657 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவிலாதார் [ மேலும் படிக்க …]