
திருக்குறள்
பழையம் எனக்கருதி பண்புஅல்ல – குறள்: 700
பழையம் எனக்கருதி பண்புஅல்ல செய்யும்கெழுதகைமை கேடு தரும். – குறள்: 700 – அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுகல், பால்: பொருள் கலைஞர் உரை நெடுங்காலமாக நெருங்கிப் பழகுகிற காரணத்தினாலேயே தகாதசெயல்களைச் செய்திட உரிமை எடுத்துக்கொள்வது கேடாகவே முடியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசனொடு இளமையிலிருந்தே யாம் பழகினேம் [ மேலும் படிக்க …]