
திருக்குறள்
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் – குறள்: 780
– அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள் கலைஞர் உரை தன்னைக் காத்த தலைவனுடைய கண்களில் நீர் பெருகுமாறு வீரமரணம் அடைந்தால், அத்தகைய மரணத்தை யாசித்தாவது பெற்றுக் கொள்வதில் பெருமை உண்டு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை படைமறவர் நீண்ட காலமாகத் தமக்கும் தம் குடும்பத்திற்கும் வாழ்வளித்துக் காத்த [ மேலும் படிக்க …]