
திருக்குறள்
புறம்குன்றி கண்டனைய ரேனும் – குறள்: 277
புறம்குன்றி கண்டனைய ரேனும் அகம்குன்றிமூக்கில் கரியார் உடைத்து. – குறள்: 277 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை வெளித் தோற்றத்துக்குத் குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும்,குன்றிமணியின் முனைபோலக் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை வெளிக் கோலத்தில் [ மேலும் படிக்க …]