
துன்னியார் குற்றமும் தூற்றும் – குறள்: 188
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்என்னைகொல் ஏதிலார் மாட்டு – குறள்: 188 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம் கலைஞர் உரை நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிறகுணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச மாட்டார்கள்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் [ மேலும் படிக்க …]