
திருக்குறள்
பெருக்கத்து வேண்டும் பணிதல் – குறள்: 963
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறியசுருக்கத்து வேண்டும் உயர்வு. – குறள்: 963 – அதிகாரம்: மானம், பால்: பொருள் கலைஞர் உரை உயர்ந்த நிலை வரும்போது அடக்க உணர்வும், அந்த நிலைமாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மானஉணர்வும் வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை குடிப் [ மேலும் படிக்க …]