
திருக்குறள்
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் – குறள்: 505
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்கருமமே கட்டளைக் கல். – குறள்: 505 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர்தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மக்கள் அறிவாற்றல் குணங் [ மேலும் படிக்க …]