
திருக்குறள்
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் – குறள்: 913
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டுஅறையில்ஏதில் பிணம்தழீஇ யற்று. – குறள்: 913 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை விலைமாதர்கள் பணத்துக்காக மட்டுமே ஒருவரைத் தழுவிப் பொய்யன்பு காட்டி நடிப்பது, இருட்டறையில் ஓர் அந்நியப் பிணத்தை அணைத்துக் கிடப்பது போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]