
திருக்குறள்
மனத்தின் அமையா தவரை – குறள்: 825
மனத்தின் அமையா தவரை எனைத்துஒன்றும்சொல்லினான் தேறற்பாற்று அன்று. – குறள்: 825 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை மனம் வேறு செயல் வேறாக இருப்பவர்களின் வார்த்தைகளை நம்பிஎந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்க இயலாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை உள்ளத்தால் தம்மோடு பொருந்தாதவரை;எத்தகைய [ மேலும் படிக்க …]