
திருக்குறள்
எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று – குறள்: 695
எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளைவிட்டக்கால் கேட்க மறை. – குறள்: 695 – அதிகாரம்: மன்னரைச் சேர்ந்து ஒழுகல், பால்: பொருள் கலைஞர் உரை பிறர் மறைவாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதை ஒட்டுக்கேட்கவும் கூடாது; அது என்னவென்று வினவிடவும் கூடாது. அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும். [ மேலும் படிக்க …]