
திருக்குறள்
வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் – குறள்: 632
வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் ஆள்வினையோடுஐந்துடன் மாண்டது அமைச்சு. – குறள்: 632 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப்பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]