
திருக்குறள்
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் – குறள்: 13
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின்று உடற்றும் பசி. – குறள்: 13 – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்துவிட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வேண்டிய காலத்து மழை பெய்யாது நின்றுவிடுமாயின், [ மேலும் படிக்க …]