
திருக்குறள்
வேண்டிய வேண்டியாங்கு எய்தலான் – குறள்: 265
வேண்டிய வேண்டியாங்கு எய்தலான் செய்தவம்ஈண்டு முயலப் படும். – குறள்: 265 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடையமுடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப் படுவதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தவத்தின் பயனாக மறுமையில் தாம் விரும்பிய [ மேலும் படிக்க …]