
திருக்குறள்
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் – குறள்: 741
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்போற்று பவர்க்கும் பொருள். – குறள்: 741 – அதிகாரம்:அரண், பால்: பொருள் கலைஞர் உரை பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இருவகைப்பட்ட பாதுகாப்பமைப்பு; [ மேலும் படிக்க …]