
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் – குறள்: 225
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியைமாற்றுவார் ஆற்றலின் பின். – குறள்: 225 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப் பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தவத்தால் வலிமையடைந்தாரது வலிமையெல்லாம் தம்மை [ மேலும் படிக்க …]