
திருக்குறள்
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் – குறள்: 706
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்கடுத்தது காட்டும் முகம். – குறள்: 706 – அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை கண்ணாடி, தனக்கு எதிரில் உள்ளதைக் காட்டுவதுபோல ஒருவரதுமனத்தில் உள்ளதை அவரது முகம் காட்டி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்னையடுத்த பொருளின் வடிவத்தையும் [ மேலும் படிக்க …]