
புறம்தூய்மை நீரான் அமையும் – குறள்: 298
புறம்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மைவாய்மையால் காணப் படும். – குறள்: 298 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம்அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும்வாய்மை வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனது உடம்புத்தூய்மை நீரால் [ மேலும் படிக்க …]