
அருள்இல்லார்க்கு அவ்உலகம் இல்லை – குறள்: 247
அருள்இல்லார்க்கு அவ்உலகம் இல்லை பொருள்இல்லார்க்குஇவ்உலகம் இல்லாகி யாங்கு. – குறள்: 247 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது.அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொருட் [ மேலும் படிக்க …]