
திருக்குறள்
அறவினையும் ஆன்ற பொருளும் – குறள்: 909
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்பெண்ஏவல் செய்வார்கண் இல். – குறள்: 909 – அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள். கலைஞர் உரை ஆணவங்கொண்ட பெண்கள் இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கிஇயங்குகின்ற பெண்பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது. . ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறச்செயலும்; [ மேலும் படிக்க …]