
அழுக்கற்று அகன்றாரும் இல்லை குறள்: 170
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல். – குறள்: 170 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை கலைஞர் உரை பொறாமை கொண்டதால் புகழ் பெற்றுஉயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழந்தோரும் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொறாமைப் [ மேலும் படிக்க …]