
திருக்குறள்
எல்லைக்கண் நின்றார் துறவார் – குறள்: 806
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. – குறள்: 806 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை நீண்டகால நண்பர்கள் தமக்குக் கேடு தருவதாக இருந்தால்கூட நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்களது நட்பைத் துறக்க மாட்டார்கள். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை நட்புவரம்பு [ மேலும் படிக்க …]