
திருக்குறள்
எண்பதத்தான் ஓரா முறைசெய்ய – குறள்: 548
எண்பதத்தான் ஓரா முறைசெய்ய மன்னவன்தண்பதத்தான் தானே கெடும். – குறள்: 548 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை முறை ( நியாயம் ) [ மேலும் படிக்க …]