
திருக்குறள்
ஏரின் உழாஅர் உழவர் – குறள்: 14
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளம் குன்றிக்கால். – குறள்: 14 – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மழையென்னும் வருவாய் வரவற்றுவிடின்; உலகத்திற்கு ஆணியாகிய [ மேலும் படிக்க …]