
திருக்குறள்
இமையாரின் வாழினும் பாடுஇலரே – குறள்: 906
இமையாரின் வாழினும் பாடுஇலரே இல்லாள்அமைஆர்தோள் அஞ்சு பவர். – குறள்: 906 – அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள். கலைஞர் உரை அறிவும் பண்பும் இல்லாத மனைவி, அழகாக இருக்கிறாள்என்பதற்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள், தங்களைத்தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும், அவர்களுக்கு உண்மையில் [ மேலும் படிக்க …]