
திருக்குறள்
கருமத்தால் நாணுதல் நாணு – குறள்: 1011
கருமத்தால் நாணுதல் நாணு திருநுதல்நல்லவர் நாணுப் பிற. – குறள்: 1011 – அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவர் தமது தகாத நடத்தையின் காரணமாக நாணுவதற்கும், நல்லபெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நன்மக்கள் நாணுவது [ மேலும் படிக்க …]