
திருக்குறள்
கவறும் கழகமும் கையும் தருக்கி – குறள்: 935
கவறும் கழகமும் கையும் தருக்கிஇவறியார் இல்லாகி யார். – குறள்: 935 – அதிகாரம்: சூது, பால்: பொருள். கலைஞர் உரை சூதாடும் இடம், அதற்கான கருவி, அதற்குரிய முயற்சி ஆகியவற்றைக் கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே ஆகிவிடுவார்கள். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை சூதாட்டும் சூதாடுகளமும் [ மேலும் படிக்க …]