
திருக்குறள்
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே – குறள்: 332
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்போக்கும் அதுவிளிந் தற்று. – குறள்: 332 – அதிகாரம்: நிலையாமை, பால்: அறம் கலைஞர் உரை சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]