
திருக்குறள்
பிறர்நாணத் தக்கது தான்நாணான் – குறள்: 1018
பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்அறம்நாணத் தக்கது உடைத்து. – குறள்: 1018 – அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை வெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காகவெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டுஅகன்று விட்டதாகக் கருத வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கண்டாருங் கேட்டாருமாகிய [ மேலும் படிக்க …]