
திருக்குறள்
ஆள்வினையும் ஆன்ற அறிவும் – குறள்: 1022
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்நீள்வினையான் நீளும் குடி. – குறள்: 1022 – அதிகாரம்: குடிசெயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை ஆழ்ந்த அறிவும் விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராதுபாடுபட்டால் அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை முயற்சியும் நிறைந்த அறிவும் என்று [ மேலும் படிக்க …]