Thiruvalluvar
திருக்குறள்

ஈவார்கண் என்உண்டாம் தோற்றம் – குறள்: 1059

ஈவார்கண் என்உண்டாம் தோற்றம் இரந்துகோள்மேவார் இலாஅக் கடை. – குறள்: 1059 – அதிகாரம்: இரவு, பால்: பொருள் கலைஞர் உரை இரந்து பொருள் பெறுபவர் இல்லாத நிலையில், பொருள் கொடுத்துப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கரத்த லில்லா நெஞ்சினையுடைய [ மேலும் படிக்க …]