
திருக்குறள்
இரவுஎன்னும் ஏமாப்புஇல் தோணி – குறள்: 1068
இரவுஎன்னும் ஏமாப்புஇல் தோணி கரவுஎன்னும்பார்தாக்க பக்கு விடும். – குறள்: 1068 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை இருப்பதை மறைத்து இல்லையென்று கூறும் கல் நெஞ்சின் மீது,இரத்தல் எனப்படும் பாதுகாப்பற்ற தோணி மோதினால் பிளந்துநொறுங்கிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வறுமை யென்னுங் [ மேலும் படிக்க …]