
திருக்குறள்
கேடும் பெருக்கமும் இல்அல்ல – குறள்: 115
கேடும் பெருக்கமும் இல்அல்ல நெஞ்சத்துக்கோடாமை சான்றோர்க்கு அணி. – குறள்: 115 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]