
திருக்குறள்
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை – குறள்: 137
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்எய்துவர் எய்தாப் பழி. – குறள்: 137 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒழுக்கத்தினால் எல்லாரும் உயர்வடைவர் ; அவ்வொழுக் [ மேலும் படிக்க …]