
திருக்குறள்
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் – குறள்: 158
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்தகுதியான் வென்று விடல். – குறள்: 158 – அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை ஆணவங்கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செருக்கினால் தமக்குத் தீயவை செய்தவரை ; [ மேலும் படிக்க …]