
திருக்குறள்
அறம்கூறான் அல்ல செயினும் – குறள்: 181
அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்புறம்கூறான் என்றல் இனிது. – குறள்: 181 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம் கலைஞர் உரை அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]