
திருக்குறள்
மறந்தும் பிறன்கேடு சூழற்க – குறள்: 204
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு. – குறள்: 204 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படிநினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]