
திருக்குறள்
துறந்தார் பெருமை துணைக்கூறின் – குறள்: 22
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்துஇறந்தாரை எண்ணிக்கொண் டற்று. – குறள்: 22 – அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம் கலைஞர் உரை உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]