
திருக்குறள்
தவம்செய்வார் தம்கருமம் செய்வார்மற்று – குறள்: 266
தவம்செய்வார் தம்கருமம் செய்வார்மற்று அல்லார்அவம்செய்வார் ஆசையுள் பட்டு. – குறள்: 266 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை அடக்கமும், அன்பு நெறியும், துன்பங்களைத் தாங்கும் பொறுமையும் வாய்ந்த தவம் மேற்கொண்டவர்கள் மட்டுமே தமது கடமையைச் செய்பவர்கள்; அதற்கு மாறானவர்கள், ஆசையால் அலைக்கழிக்கப்பட்டு வீணான செயல்களில் [ மேலும் படிக்க …]