
திருக்குறள்
மழித்தலும் நீட்டலும் வேண்டா – குறள்: 280
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்பழித்தது ஒழித்து விடின். – குறள்: 280 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது [ மேலும் படிக்க …]