
திருக்குறள்
அந்தணர் என்போர் அறவோர்மற்று – குறள்: 30
அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்உயிர்க்கும்செந்தண்மை பூண்டுஒழுக லான். – குறள்: 30 – அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம் கலைஞர் உரை அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும்சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை எவ்வகைப்பட்ட உயிர்களிடத்தும் செம்மையான குளிர்ந்த அருளைப் [ மேலும் படிக்க …]