
திருக்குறள்
ஒருபொழுதும் வாழ்வது அறியார் – குறள்: 337
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுபகோடியும் அல்ல பல. – குறள்: 337 – அதிகாரம்: நிலையாமை, பால்: அறம் கலைஞர் உரை ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றிய உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக்கோட்டைகள் கட்டுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒரு நொடிப் பொழுதேனும் தம் [ மேலும் படிக்க …]