
திருக்குறள்
கண்உடையர் என்பவர் கற்றோர் – குறள்: 393
கண்உடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டுபுண்உடையர் கல்லா தவர். – குறள்: 393 – அதிகாரம்: கல்வி , பால்: பொருள் கலைஞர் உரை கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கண்ணுடைய [ மேலும் படிக்க …]