
திருக்குறள்
கல்லாதான் ஒட்பம் கழியநன்று – குறள்: 404
கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும்கொள்ளார் அறிவு உடையார். – குறள்: 404 – அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள் கலைஞர் உரை கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட,அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை கல்லாதவனுக்கு ஒரோவழி [ மேலும் படிக்க …]