
திருக்குறள்
செவிக்குஉணவு இல்லாத போழ்து – குறள்: 412
செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும். – குறள்: 412 – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் விளக்கம்: செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாதபோது, (அதற்குத் துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது [ மேலும் படிக்க …]