
திருக்குறள்
தன்குற்றம் நீக்கிப்பிறர்குற்றம் காண்கிற்பின் – குறள்: 436
தன்குற்றம் நீக்கிப்பிறர்குற்றம் காண்கிற்பின்என்குற்றம் ஆகும் இறைக்கு. – குறள்: 436 – அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள் கலைஞர் உரை முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]