
திருக்குறள்
பல்லார் பகைகொளலின் பத்துஅடுத்த – குறள்: 450
பல்லார் பகைகொளலின் பத்துஅடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல். – குறள்: 450 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் நற்குணச் [ மேலும் படிக்க …]