
திருக்குறள்
தெரிந்த இனத்தொடு தேர்ந்துஎண்ணி – குறள்: 462
தெரிந்த இனத்தொடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்குஅரும்பொருள் யாதுஒன்றும் இல். – குறள்: 462 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]